பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்படும் என முதலமைச்சர் வாக்குறுதி :அமைச்சர் உதயநிதி

ஈரோடு : ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து மொடக்குறிச்சி ஒத்தக்கடை பகுதியில் அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் கேஸ் சிலிண்டர் மானியத்துடன் ரூ. 500-க்கு தரப்படும் என முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

பணியில் அலட்சியமாக இருந்த புகாரில் 2 ரோந்து காவலர்கள் பணியிடைநீக்கம்!

வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

காவிரியில் 2.5 டி.எம்.சி என்ற அளவில் தண்ணீர் திறந்து விட வேண்டும்: கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை