நான் முதல்வன் திட்டத்தின் மெண்டர்ஷிப் இணையதளத்தை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்!!

கோவை: நான் முதல்வன் திட்டத்தின் மெண்டர்ஷிப் இணையதளத்தை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். நான் முதல்வன் திட்டத்தில் திறன் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய அமைச்சர் உதயநிதி, முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கான சிறப்பு திறன் பயிற்சியையும் தொடங்கி வைத்தார்.

Related posts

மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்

ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த விவகாரம் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை: 4ம் தேதிக்கு பிறகு ஆஜராக போவதாக தகவல்

உபரியாக பணிபுரிந்து வந்த ஆசிரியர்களுக்கான பணி நிரவல் 244 பணியிடங்களுக்கு முறையான ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக்கல்வித்துறை தகவல்