புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சிகிச்சையில் இருந்த அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி நவ. 15ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

Related posts

கொலையான வங்கதேச எம்பியின் ‘சதை’ செப்டிக் டேங்கில் மீட்பு: கொல்கத்தா போலீஸ் விசாரணை

கே.எம்.சி.எச். மருத்துவமனையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட தொழிலாளி உடல் ஒப்படைப்பு..!!

ஆபாச வீடியோ உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வரும் பிரஜ்வல் ரேவண்ணா முன்ஜாமின் கோரி மனு..!!