விளம்பரத்தில் சீன கொடி இடம்பெற்றது தெரியாமல் நடந்த தவறு : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்

தூத்துக்குடி : நாளிதழ் விளம்பரத்தில் சீன கொடி இடம்பெற்றது தெரியாமல் நடந்த தவறு என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் பேசிய அவர், “விளம்பரத்தில் சீன கொடி பயன்படுத்தியதில் எந்த உள்நோக்கமும் இல்லை. இந்தியாவின் மீது எங்களுக்கு அதிக பற்றிருக்கிறது. அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அரசியல் பேசியது ஏற்புடையதல்ல,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

கோவை மருத்துவமனையில் தொழிலாளி அடித்துக் கொலை: உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டுக்கு ஆபத்தானது: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி குமரி சுற்றுலா படகு சேவை நிறுத்தம்!!