சென்னை : வெள்ள பாதிப்பின்போது உதவியவர்களுக்கு மட்டுமே வெள்ளத்தைப் பற்றி பேச உரிமை உண்டு என்று தமிழக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வெள்ள பாதிப்பை திமுக அரசு சரியாக கையாளவில்லை என்ற பிரதமர் மோடி குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த துரைமுருகன், “வானத்தில் பறந்து கூட பார்க்காதவர்களுக்கு வெள்ளத்தைப் பற்றி பேச உரிமை இல்லை,”எனத் தெரிவித்தார்.