மேட்டுப்பாளையம் அருகே வாகனம் கவிழ்ந்த விபத்தில் பிரவீன் என்ற 3 வயது சிறுவன் உயிரிழப்பு: 5 பேர் படுகாயம்

கோவை: மேட்டுப்பாளையம் அருகே வாகனம் கவிழ்ந்த விபத்தில் பிரவீன் என்ற 3 வயது சிறுவன் உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். சபரிமலைக்கு சென்றுவிட்டு திருவண்ணாமலை நோக்கி சென்றபோது பத்தனம்திட்டா துலா என்ற இடத்தில் விபத்து ஏற்பட்டது. வாகனம் கவிழ்ந்த விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

நீலகிரி கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி மீட்பு

சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி

நெல்லை-எழும்பூர் இடையே சிறப்பு வாராந்திர ரயில்களின் சேவை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே