மேலூர் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: மேலூர் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் வழங்கப்பட்ட 3 பேரும் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர் வாசுதேவன் கொலை வழக்கில் கைதான தனுஷ், வீரா, சுதர்சன் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

 

Related posts

சென்னை சூளைமேட்டில் நடந்து சென்ற நீலா, அவரது கணவர் சுரேஷை கடித்த நாய் ப்ளூ கிராஸிடம் ஒப்படைப்பு!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் கைது.! தீவிரமாகும் விசாரணை

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேற்பார்வையாளர் கைது!