மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பெய்த கனமழையால் 2வது நாளாக சம்பா பயிர்கள் மழைநீரில் மிதக்கின்றன. மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில், கொள்ளிடத்தில் மொத்தம் 29,635 ஏக்கர் பயிர்கள் மூழ்கின.
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பெய்த கனமழையால் 2வது நாளாக சம்பா பயிர்கள் மழைநீரில் மிதக்கின்றன. மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில், கொள்ளிடத்தில் மொத்தம் 29,635 ஏக்கர் பயிர்கள் மூழ்கின.