மறைக்கப்பட்ட மருது பாண்டியர்களின் புகழை வெளிக்கொண்டு வந்தவர் கலைஞர்: அமைச்சர் பெரிய கருப்பன் பேட்டி

சென்னை: மறைக்கப்பட்ட மருது பாண்டியர்களின் புகழை வெளிக்கொண்டு வந்தவர் கலைஞர் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். மருது பாண்டியர்களுக்கு திருப்பத்தூரில் மணிமண்டபம் கட்டியது கலைஞர் ஆட்சியில்தான். வரலாறு தெரியாமல் யாரோ எழுதிக் கொடுத்ததைப் பேசி வருகிறார் ஆளுநர் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்திருக்கிறார்.

Related posts

வண்டாம்பாளையம் பகுதியில் மனநல காப்பகத்தை கலெக்டர் திடீர் ஆய்வு

‘அரசியல் கேள்வியை கேட்க வேண்டாம்’: பிரதமர் மோடி குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த நடிகர் ரஜினிகாந்த்

வலங்கைமான் ஒன்றியத்தில் 50 கிராம ஊராட்சிகளில் கலைஞர் வீடு கட்ட பயனாளிகள் தேர்வு