Latest செய்திகள் தமிழகம் திருமணம் செய்து மோசடி: மென்பொறியாளர் கைது..!! LavanyaMarch 27, 2024, 9:40 am0135 views சென்னை: திருமணம் செய்து மோசடி செய்ததாக புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மென்பொறியாளர் பிரவீன் ஆதித்யா (30) கைது செய்யப்பட்டார். சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் அளித்த புகாரில் மென்பொறியாளர் பிரவீன் ஆதித்யா கைதாகினார்.