மணிப்பூர் பிரச்சனை பற்றி பிரதமர் மோடி ஒருநாளும் கவலைப்படவில்லை: எம்பி திருச்சி சிவா கண்டனம்

சென்னை: மணிப்பூர் பிரச்சனை பற்றி பிரதமர் மோடி ஒருநாளும் கவலைப்படவில்லை என்று திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார். ஆடைகளின்றி 2 பெண்கள் அழைத்துச்செல்லபப்ட்டது பற்றி உரிய விளக்கமளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Related posts

விராலிமலையில் பட்டாசு கிடங்கில் நடந்த வெடிவிபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

மேலூர் அருகே இன்று அதிகாலை பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து மூதாட்டி பலி; 2 பேர் படுகாயம்

கிடப்பில் போடப்பட்ட சிவகங்கை புறவழிச்சாலை பணி தீவிரம்: பொதுமக்கள் மகிழ்ச்சி