மணிமுத்தாறு அருவியில் இன்று(ஆகஸ்ட் 29) முதல் 4 நாட்கள் பொதுமக்கள் குளிக்க தடை

நெல்லை: மணிமுத்தாறு அருவியில் இன்று(ஆகஸ்ட் 29) முதல் 4 நாட்கள் பொதுமக்கள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. அருவி பகுதியில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள இருப்பதால் பொதுமக்கள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜெகன்மோகன் வீட்டின் அறைகளை இடித்த அதிகாரி மீது நடவடிக்கை: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்

காஷ்மீர், மகாராஷ்டிரா உட்பட 4 மாநில தேர்தல்களுக்கான பாஜ பொறுப்பாளர் நியமனம்

ஆர்எஸ்எஸ்சின் துணை அமைப்பு என்சிஇஆர்டி: காங்.பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு