நாகை: மகாராஷ்டிரா கிரேன் விபத்தில் இறந்த வேதாரண்யத்தை சேர்ந்த பொறியாளர் உடலை மீட்க ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொறியாளர் கண்ணனின் உடலை மீட்டு தரக்கோரி அவரது உறவினர்கள் நாகை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
நாகை: மகாராஷ்டிரா கிரேன் விபத்தில் இறந்த வேதாரண்யத்தை சேர்ந்த பொறியாளர் உடலை மீட்க ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொறியாளர் கண்ணனின் உடலை மீட்டு தரக்கோரி அவரது உறவினர்கள் நாகை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.