மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 7ம் வகுப்பு மாணவர் அன்புச்செல்வம் உயிரிழந்தார். கல்குவாரி குட்டையில் குளித்தபோது நீரில் மூழ்கி அன்புச்செல்வம் (13) உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 7ம் வகுப்பு மாணவர் அன்புச்செல்வம் உயிரிழந்தார். கல்குவாரி குட்டையில் குளித்தபோது நீரில் மூழ்கி அன்புச்செல்வம் (13) உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.