மதுரை மாவட்டம் பாலமேடு அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 7ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு..!!

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 7ம் வகுப்பு மாணவர் அன்புச்செல்வம் உயிரிழந்தார். கல்குவாரி குட்டையில் குளித்தபோது நீரில் மூழ்கி அன்புச்செல்வம் (13) உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான தொடர்பின் சிறப்பு அலைபேசி அழைப்பு 100% முடித்தமைக்கு வண்ணபிரிண்டர் வழங்கி பாராட்டு!!

சென்னையில் கருட சேவையின் போது பெருமாள் சாய்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி: உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் தண்டு உடைந்ததாக தகவல்

அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ராகுல் காந்தியை புகழ்ந்து போடப்பட்ட தனது பதிவை நீக்கினார் செல்லூர் ராஜு!!