சென்னை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். சிறந்த கல்வியாளர், தொழிலதிபர், கொடையாளரான அவரது மறைவு சமுதாயத்திற்கு பேரிழப்பு என ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். சிறந்த கல்வியாளர், தொழிலதிபர், கொடையாளரான அவரது மறைவு சமுதாயத்திற்கு பேரிழப்பு என ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார்.