மதுரை அருகே புலிப்பட்டியில் தொல்பழங்குடி மக்களின் குகைகள் கண்டுபிடிப்பு..!!

மதுரை: மேலூர் அருகே புலிப்பட்டியில் தொல்பழங்குடி மக்களின் குகைகள், குகை ஓவியங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புலி மலையில் மனித உருவங்கள், விலங்குகள், குறியீடுகள் என 100க்கும் மேற்பட்ட ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. ஓவியங்கள் 2100 ஆண்டுகள் பழமையானவை என கருதப்படும் நிலையில் ஆய்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

ஜப்பான் நாட்டுடன் இணைந்து வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டம்: அடுத்த மாதம் ஜப்பான் குழுவுடன் முக்கிய ஆலோசனை

டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷிக்கு உயர்நீதிமன்றம் சம்மன்: கெஜ்ரிவால் கண்டனம்

மே-29: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை