சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பணி ஓய்வு பெற்றார்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பணி ஓய்வுபெற்றார். 2022 செப்டம்பரில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நீதிபதி ராஜா பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 63 ஆக குறைந்தது.

Related posts

ஆருத்ரா கோல்ட் ட்ரேடிங் நிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 பேர் கைது

தென் மேற்கு பருவமழை அந்தமானில் தொடங்கியது: இந்திய வானிலை மையம் அறிவிப்பு

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஜோடி பட்டம் வென்றது