சென்னை: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பணி ஓய்வுபெற்றார். 2022 செப்டம்பரில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நீதிபதி ராஜா பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 63 ஆக குறைந்தது.