சென்னை: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பொறுப்பேற்று கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த டி.ராஜா நேற்று ஓய்வு பெற்றார். பொறுப்பு தலைமை நீதிபதியான வைத்தியநாதனுக்கு அரசு தலைமை வழக்கறிஞர் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.