கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகளை ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகளை ஏப்ரல் 6-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கீழடி, அகரம், கொந்தகை என 3 இடங்களில் 9-ம் கட்ட அகழாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

Related posts

அச்சத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் ஒரத்தூர்-தேவங்குடி சாலை நடுவே திடீர் விரிசல்

புத்தன் அணையில் இருந்து தினமும் 420 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம்

குழந்தை முதல் இளமைப்பருவம் வரை ஆர்.எஸ்.எஸ்.சில் இருந்தேன்: பிரிவு உபசார உரையில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சால் அதிர்ச்சி