“அன்பின் பேராழம் காதல்” : எம்.பி. திருமாவளவன் காதலர் தின வாழ்த்து!!

சென்னை : காதல் பொய்ப்பதில்லை; ஆதலால், காதலர் தோற்பதில்லை என்று காதலர் தினத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பதிவிட்டுள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் , எம்.பி.யுமான திருமாவளவன், “அன்பின் பெருக்கம் அருள்.
அன்பின் பேராழம் காதல்.

காதல் ஓய்வதில்லை.
காதல் முறிவதில்லை.
காதல் வீழ்வதில்லை.
காதல் சாவதில்லை.
காதல் பொய்ப்பதில்லை.
ஆதலால்,
காதலர் தோற்பதில்லை,”என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

காவேரி கூக்குரல் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 3. லட்சம் மரங்கள் நடத்திட்டம்! செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் சுவாமிநாதன் தொடங்கி வைத்தார்

கேரளாவில் 3 நாட்கள் மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அமிர்தசரஸ் – டெல்லி ரயில் பாதையில் உள்ள ஃபதேகர் சாஹேப்பில் 2 ரயில்கள் மோதி விபத்து