Latest செய்திகள் தமிழகம் லாட்டரி அதிபர் மார்டினுக்குச் சொந்தமான ரூ.457 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல்..!! LavanyaMay 15, 2023, 5:47 pm0227 views சென்னை: லாட்டரி அதிபர் மார்டினுக்குச் சொந்தமான ரூ.457 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.457 கோடி மதிப்புள்ள அசையும், அசையா மற்றும் அசையா சொத்துக்களின் ஆவணங்களை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை.