லாட்டரி அதிபர் மார்டினுக்குச் சொந்தமான ரூ.457 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல்..!!

சென்னை: லாட்டரி அதிபர் மார்டினுக்குச் சொந்தமான ரூ.457 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.457 கோடி மதிப்புள்ள அசையும், அசையா மற்றும் அசையா சொத்துக்களின் ஆவணங்களை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை.

Related posts

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி

சபரிமலை கோயில் நடை 14ம் தேதி திறப்பு

மின்விளக்குகள் எரியாத புதிய மேம்பாலம்: பெரியபாளையம் அருகே விபத்து அபாயம்