மக்களவை தேர்தலை முன்னிட்டு தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: மக்களவை தேர்தலை முன்னிட்டு தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 9.50 மணிக்கு சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது.

Related posts

டிராக்டர் மீது கார் மோதி 2 பெண்கள் பலி

கார் மோதியதில் பைக்கில் சென்ற 2 பேர் பலி

வைகை அணையில் பாசனத்துக்காக நீர் திறப்பு: 5 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை