மக்களவை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் 2 நாளில் முடிவாகும்: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: மக்களவை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் 2 நாளில் முடிவாகும் என அமைச்சர் துரைமுருகன் தகவல் தெரிவித்துள்ளார். காங்கிரசுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட உடன் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆந்திரா தேர்தல் வன்முறையில் போலீசாரின் செயல்பாடுகள் என்ன?: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்: வீடியோ எடுத்து அவரே வெளியிட்டதால் சிக்கினான்

இந்தியா கூட்டணியில் மம்தா இருப்பதை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்: கார்கே காட்டம்