மக்களவை தேர்தல்: மராட்டிய ஆளும் பாஜக கூட்டணி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தையில் இழுபறி

டெல்லி: மராட்டிய மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி கட்சிகள் இடையே மக்களவை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. பாஜக மீது அதன் கூட்டணிக் கட்சிகளான ஷிண்டே மற்றும் அஜித் பவார் கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அமித்ஷா மும்பை சென்று பேச்சுவார்த்தை நடத்தியபோதும் கூட்டணியில் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை.

 

Related posts

மின்னல் தாக்கி 3 மாடுகள் பலி

5ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு: 5 மணி வரை 56.68% வாக்குகள் பதிவு

குமரி முழுவதும் விடிய விடிய மழை: பேச்சிப்பாறை அணையில் 1070 கன அடி தண்ணீர் திறப்பு