இந்த இடத்தில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. இதில், தீ மளமளவென பரவி சுமார் 50 டன் கட்டைகள் தீயில் எரிந்து சாம்பலாயின. இதையடுத்து, மாமல்லபுரம் தீயணைப்பு படையினர் வந்து சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அடுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டைகளுக்கு தீ வைத்தது யார் என்பது குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.