விழுப்புரம்: புதுச்சேரியில் இருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் விழுப்புரத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பட்டப்பகலில் இருவர் சாராயம் குடித்த செய்தி நேற்று வெளியான நிலையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டுள்ளார்.
விழுப்புரம்: புதுச்சேரியில் இருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் விழுப்புரத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பட்டப்பகலில் இருவர் சாராயம் குடித்த செய்தி நேற்று வெளியான நிலையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டுள்ளார்.