புதுச்சேரியில் இருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் விழுப்புரத்தில் பறிமுதல்!

 

விழுப்புரம்: புதுச்சேரியில் இருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் விழுப்புரத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பட்டப்பகலில் இருவர் சாராயம் குடித்த செய்தி நேற்று வெளியான நிலையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டுள்ளார்.

Related posts

மலர் கண்காட்சியில் 4 நாளில் ரூ.13 லட்சம் வசூல் கொடைக்கானலில் கனமழை படகுப்போட்டி ஒத்திவைப்பு

கஞ்சா, பணம் எப்படி வந்தது? யூடியூபர் சங்கர் திடுக் வாக்குமூலம்

பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை குற்றவாளிகள் கேரளா ஓட்டமா?