பஞ்சாப், அரியானாவில் லேசான நில அதிர்வு

சண்டிகர்: பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காலை 11.23 மணிக்கு ஏற்பட்ட நிலஅதிர்வு ஒருசில நொடிகள் மட்டுமே நீடித்தது. ஏற்கனவே இமயமலையின் உத்தரகாண்ட் மாநிலத்தில் எப்போது வேண்டுமானாலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த நில அதிர்வு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Related posts

மே7 முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட மக்களுக்கு இ-பாஸ் கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் ராஜினாமா ஏற்பு

பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 விமானப்படை வீரர்கள் காயம்