சென்னை: தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை அரசு எடுத்து வைத்ததன் காரணமாக நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கி உள்ளது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளர். தமிழ்நாடு அரசின் சட்டப்போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை அரசு எடுத்து வைத்ததன் காரணமாக நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கி உள்ளது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளர். தமிழ்நாடு அரசின் சட்டப்போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.