தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சூழல் தொடர்பாக வரும் 11ம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சூழல் தொடர்பாக வரும் 11ம் தேதி முதலமைச்சர்  மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது . இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட எஸ்.பி.க்கள், ஐ.ஜி.க்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

மேலூர் அருகே இன்று அதிகாலை பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து மூதாட்டி பலி; 2 பேர் படுகாயம்

கிடப்பில் போடப்பட்ட சிவகங்கை புறவழிச்சாலை பணி தீவிரம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

பட்டாசு கிடங்கு வெடி விபத்து: முதலமைச்சர் இரங்கல்!