தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று 321 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 174 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டுத் தனிமை மற்றும் மருத்துவமனைகளில் 1,870 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு