Latest செய்திகள் தமிழகம் குற்றால அருவிகளில் சென்சார் அமைக்க நிபுணர்கள் ஆய்வு PorselviPublished: May 23, 2024, 10:40 am Last Updated on May 23, 2024, 10:49 am093 views தென்காசி : தென்காசி: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கை கண்டுபிடிக்க சென்சார் அமைக்க நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். குற்றால அருவிக்கு மேல் உள்ள ஆற்றுப்பகுதியில் அண்ணா பல்கலை. பேராசிரியர்கள் குழு ஆய்வு செய்கிறது.