குற்றாலம் அருவிகள் வறண்டு காட்சி அளித்த நிலையில் தற்போது இடியுடன் மழை!

தென்காசி: கோடை வெயிலால் குற்றாலம் அருவிகள் வறண்டு காட்சி அளித்த நிலையில் தற்போது இடியுடன் மழை பெய்து வருகிறது. தென்காசி மற்றும் குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் சற்று தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Related posts

வாக்காளர் ரகசியம் மீறப்படுவதாக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதிய எம்பி.க்களுக்கு நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் பிரமாண்ட வரவேற்பு

குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் எங்கே? பஞ்சாப் பாஜ வேட்பாளருக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு