குமரி சிற்றார் சிலோன் காலனி பகுதியில் மிருகங்களை வேட்டையாடும் புலியை கூண்டுவைத்து பிடிக்க நடவடிக்கை: வனஅதிகாரி தகவல்

குமரி: குமரி சிற்றார் சிலோன் காலனி பகுதியில் மிருகங்களை வேட்டையாடும் புலியை கூண்டுவைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வனஅதிகாரி இளையராஜா தெரிவித்துள்ளார். புலியை பிடிக்க 3 பேர் கொண்ட மருத்துவக்குழு வரவழைக்கப்பட்டுள்ளது. புலியை பிடிக்க மதுரையில் இருந்து அதிவிரைவு படையினரும் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர் என்றும் இளையராஜா தெரிவித்திருக்கிறார்.

Related posts

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்