கடும் வெப்பத்தால் கே.ஆர்.பி. அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

கிருஷ்ணகிரி: கடும் வெப்பத்தால் கே.ஆர்.பி. அணையில் மூன்று டன் அளவிலான மீன்கள் செத்து மிதக்கின்றன. தென்பெண்ணை ஆற்றில் ரசாயனம் கலந்த நீர் கே.பி.ஆர். அணைக்கு வந்ததால் மீன்கள் இறந்ததாக புகார் கூறப்படுகிறது. இறந்த மீன்களை அணையில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில்
மீன்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்

ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த விவகாரம் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை: 4ம் தேதிக்கு பிறகு ஆஜராக போவதாக தகவல்

உபரியாக பணிபுரிந்து வந்த ஆசிரியர்களுக்கான பணி நிரவல் 244 பணியிடங்களுக்கு முறையான ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக்கல்வித்துறை தகவல்