கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து: 4 பேர் பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 4 பேர் பலியாகினர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக் கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலை வெடி விபத்து காரணமாக 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.

Related posts

மேகதாது அணை பற்றி பேச்சு நடத்த வேண்டும் என்ற ஒன்றிய அமைச்சர் சோமண்ணாவுக்கு ராமதாஸ் கண்டனம்..!!

மேற்குவங்க மாநிலத்தில் சரக்கு ரயில் சிக்னலை மீறி சென்றதால்தான் விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்

பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று சிறந்து விளங்கும் ஆவின் நிறுவனம்: தமிழ்நாடு அரசு