கிருஷ்ணகிரி வெடி விபத்து: 9 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை தர உத்தரவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பட்டாசு வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. அறிக்கை தர உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் 6 வாரத்தில் அறிக்கை தர மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

Related posts

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் வாக்குகள் எண்ணும் பணிக்குக் கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்: அரசிதழ் வெளியீடு.!

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

பர்கூர் அருகே சென்டர் மீடியனில் மினி வேன் மோதி விபத்து: 3 பேர் படுகாயம்