Latest செய்திகள் தமிழகம் கிருஷ்ணகிரி வெடி விபத்து: 9 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை தர உத்தரவு NithyaAugust 1, 2023, 2:11 pm090 views கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பட்டாசு வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. அறிக்கை தர உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் 6 வாரத்தில் அறிக்கை தர மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.