கொருக்குப்பேட்டையில் ரயில் போக்குவரத்து சீரானது!!

சென்னை : சென்னை கொருக்குப்பேட்டையில் புறநகர் ரயில் போக்குவரத்து சீரானது. சிக்னல் கோளாறால் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ட்ரல் வரும் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டிருந்தது. ரயில்கள் தாமதம் காரணமாக கொருக்குப்பேட்டையில் பயணிகள் -மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிக்னலில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டதை அடுத்து புறநகர் ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படுகிறது.

Related posts

லோக் ஜனசக்தி கட்சிக்கு பிரசாரம்; சட்டக் கல்லூரியில் மாணவர் அடித்துக் கொலை: பீகாரில் பதற்றம்

ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த நகைக்கடை உரிமையாளர் சபரி சங்கர் கைது

கொலையான வங்கதேச எம்பியின் ‘சதை’ செப்டிக் டேங்கில் மீட்பு: கொல்கத்தா போலீஸ் விசாரணை