கோலிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு குஜராத் கிரிக்கெட் சங்கம் மறுப்பு

டெல்லி: இந்திய வீரர் விராட் கோலிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு குஜராத் கிரிக்கெட் சங்கம் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை காரணமாகவே பெங்களூரு அணியின் பயிற்சி ரத்து செய்யப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்