Latest செய்திகள் தமிழகம் கொடுமுடியாறு அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு..!! LavanyaNovember 3, 2023, 10:17 am092 views நெல்லை: திருக்குறுங்குடி அருகே கொடுமுடியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாய பாசனத்திற்காக 100 கனஅடி தண்ணீரை சபாநாயகர் அப்பாவு, ஆட்சியர் ஆகியோர் திறந்துவைத்தனர்.