கொடைக்கானல் வனத்தில் காட்டுத்தீ

கொடைக்கானல்: கொடைக்கானல் – பழநி மலைச்சாலையில் மேல்பள்ளம் அருகே வனப்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் இருந்த மரங்கள், செடிகள் எரிந்து சாம்பலாயின. தகவலறிந்து வந்த வனத்துறையினர் போராடி காட்டுத்தீயை கட்டுப்படுத்தினர்.

Related posts

கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடிக்கு செல்ல திடீர் தடை: ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகள்

நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெறக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

முதுமலை வனப்பகுதியில் இன்று முதல் 25ஆம் தேதி வரை யானைகள் கணக்கெடுப்பு