கீழ்பவானி கால்வாய் விவகாரத்தில் பலருக்கு உடன்பாடு இருந்தாலும் சிலர் ஏற்க மறுக்கின்றனர்: அமைச்சர் முத்துசாமி விளக்கம்

சென்னை: கீழ்பவானி கால்வாய் விவகாரத்தில் பலருக்கு உடன்பாடு இருந்தாலும் சிலர் ஏற்க மறுக்கின்றனர் என்று அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்துள்ளார். இரு தரப்புக்கும் பாதிப்பில்லாத வகையில் கீழ்பவானி கால்வாய் பிரச்னையை பேசித்தீர்க்க முயற்சி செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

Related posts

ஆந்திரா தேர்தல் வன்முறையில் போலீசாரின் செயல்பாடுகள் என்ன?: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்: வீடியோ எடுத்து அவரே வெளியிட்டதால் சிக்கினான்

இந்தியா கூட்டணியில் மம்தா இருப்பதை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்: கார்கே காட்டம்