கேரள சிறையில் தப்பிய தண்டனை குற்றவாளி பிடிபட்டார்..!!

கேரளா: கேரள கண்ணூர் சிறையில் இருந்து ஜனவரி.14ல் தப்பிய தண்டனை குற்றவாளி ஹர்ஷத் பிடிபட்டுள்ளார். காரைக்குடியில் காதலி அப்சராவுடன் பிடிபட்ட ஹர்ஷத்தை கேரளா போலீசார் கைது செய்தனர்.

Related posts

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் வாக்குகள் எண்ணும் பணிக்குக் கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்: அரசிதழ் வெளியீடு.!

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

பர்கூர் அருகே சென்டர் மீடியனில் மினி வேன் மோதி விபத்து: 3 பேர் படுகாயம்