கர்நாடக அணைகளிலிருந்து காவிரிஆற்றில் உபரிநீர் திறப்பு 1,315 கனஅடியாக குறைப்பு

சேலம்: கர்நாடக அணைகளிலிருந்து காவிரிஆற்றில் உபரிநீர் திறப்பு 1,317 கனஅடியில் இருந்து 1,315 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கேஆர்எஸ் அணையில் இருந்து திறக்கும் நீரின் அளவு 1,017 கனஅடியில் இருந்து 1,015 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் நீர் வெளியேற்றம் 3 ஆவது நாளாக 300 கனஅடியாக உள்ளது.

Related posts

மேற்குவங்க மாநிலத்தில் சரக்கு ரயில் சிக்னலை மீறி சென்றதால்தான் விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்

பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று சிறந்து விளங்கும் ஆவின் நிறுவனம்: தமிழ்நாடு அரசு

நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்