கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார் மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி..!!

பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி ஒப்புக் கொண்டுள்ளார். தேர்தலில் கர்நாடக மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக எச்.டி.குமாரசாமி கூறியுள்ளார். தேர்தலில் தோற்றாலும் தமது போராட்டம் தொடரும் என்றும் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி உறுதி அளித்துள்ளார்.

Related posts

வள்ளிமலையில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் அருங்காட்சியகம் சென்றடைந்தது: தமிழ், கன்னட மொழிகளில் எழுதப்பட்டுள்ளது

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது: திரளான பக்தர்கள் பங்கேற்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சுரங்க விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: 14 பேர் மீட்பு