காரைக்குடியில் சாகுல் ஹமீது என்பவரது வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு..!!

சிவகங்கை: காரைக்குடியில் சாகுல் ஹமீது என்பவரது வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது. சுமார் 7 மணி நேரம் சாகுல் ஹமீது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சாகுல் ஹமீதை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

Related posts

கருவின் பாலினம் அறிவது, அறிவிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழ்நாடு அரசு

பாவூர்சத்திரத்தில் நடுவழியில் பஞ்சராகி நின்ற ஒன் டூ ஒன் அரசு பஸ்: பயணிகள் அவதி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவால் பண்ணவாடி நீர்த்தேக்க பகுதியில் முழுமையாக தெரியும் நந்தி சிலை