குமரி: கன்னியாகுமரி மார்த்தாண்டம் அருகே காதலியை வெட்டி விட்டு தப்பி ஓடிய காதலன் தற்கொலை செய்துகொண்டார். விரிகோடு பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து காதலன் தற்கொலை செய்துக் கொண்டார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி: கன்னியாகுமரி மார்த்தாண்டம் அருகே காதலியை வெட்டி விட்டு தப்பி ஓடிய காதலன் தற்கொலை செய்துகொண்டார். விரிகோடு பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து காதலன் தற்கொலை செய்துக் கொண்டார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.