கன்னியாகுமரி அருகே காதலியை வெட்டி விட்டு தப்பி ஓடிய காதலன் தற்கொலை..!!

குமரி: கன்னியாகுமரி மார்த்தாண்டம் அருகே காதலியை வெட்டி விட்டு தப்பி ஓடிய காதலன் தற்கொலை செய்துகொண்டார். விரிகோடு பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து காதலன் தற்கொலை செய்துக் கொண்டார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

தொடரும் வெறிநாய்கள் செயல்; வெறிநாய் கடித்ததில் 3 குழந்தைகள் படுகாயம்; கரூரில் நாய்களிடம் கடிபட்டு உயிரிழந்த புள்ளி மான்!

தமிழ்நாட்டில் நெல்லை, தேனி உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்