கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பிச்சிப்பூ, மல்லிகைப்பூ விலை கடும் வீழ்ச்சி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பிச்சிப்பூ, மல்லிகைப்பூ விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கிலோ ரூ.1,000-க்கு மேல் விற்கப்பட்ட பிச்சிப்பூ 4 மடங்கு விலை வீழ்ச்சி அடைந்து ரூ.250-க்கு விற்பனை ஆகிறது. கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ ரூ.200-க்கு விற்கப்படுகிறது.

Related posts

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: பாஜக நிர்வாகிகள் இன்று விசாரணைக்கு ஆஜராகமாட்டார்கள் என்று சிபிசிஐடி போலீசார் தகவல்

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலி

கொடைக்கானல் படகு போட்டி ரத்து