காஞ்சி அத்திவரதர் கோயில் வைகாசி பிரம்மோற்சவம்.. :தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் வீதியுலா!!

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தின் 3ம் நாள் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வைகாசி பிரம்மோற்சவத்தின் 3-வது நாள் உற்சவத்தில் தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி கோவில் வளாகத்தில் வீதியுலா வந்தார். இதில்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related posts

மேட்டூர் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்: வெப்பமாறுதல் காரணம் என மீன்வளத்துறை தகவல்

பெரியபாளையம் அருகே ப்ளஸ் 1 தேர்வில் மதிப்பெண் குறைந்ததை தந்தை கண்டித்ததால் மாணவன் விஷமருந்தி தற்கொலை

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது