காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே பிரபல நிறுவன இருசக்கர வாகனங்களை ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இருசக்கரவாகன உற்பத்தி ஆலையில் 80-க்கும் மேற்பட்ட பைக்குகளை ஜார்கண்ட் எடுத்து சென்றபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காரணிதாங்களின் ஏற்பட்ட தீவிபத்தில் கண்டெய்னர் லாரியில் இருந்த பைக்குகளில் 20பைக் தீயில் எரிந்து சேதமானது.