Latest செய்திகள் தமிழகம் கல்வராயன் மலைப்பகுதியில் 4,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் அழிப்பு SureshMarch 10, 2024, 8:23 am090 views கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலைப்பகுதியில் 4,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் அளிக்கப்பட்டது. 20 பேரல்களில் இருந்த கள்ளச்சாராய ஊறல்களை கண்டறிந்து கீழே கொட்டி போலீசார் அழித்தனர். 2 பேர் தப்பியோடினர்.